382
டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மைய மாணவர்கள் 10 பேர் இரண்டாவது நாளாக தங்களது காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடர்கின்றனர். கடந்த 27ஆம் தேதி, டெல்லியின் பழைய ராஜீந்தர் நகரில் உள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் க...

308
கள்ளக்குறிச்சி விவகாரத்தை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி விசாரித்தால் உண்மை வெளியே வராது என்பதால்தான் சிபிஐ விசாரணை கோருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கள...

958
மத்திய அரசின் ஹிட் அண்டு ரன் புதிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் உண்ணாவிருதம் இருந்த நிலையில், 3 மணி நேரத்தில் ஆளுக்...

1637
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் ஏழாவது நாளாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுமக்களும் அரசியல் கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பரப்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட...

4462
கென்யாவில், கடவுளைக் காண்பதற்காக நடுக்காட்டில் சுயவிருப்பத்தின் பேரில் பட்டினி கிடந்து உயிரிழந்த மேலும் 26 பேரின் உடல்களை கென்ய போலீசார் மீட்டு உள்ளனர். பட்டினியால் இறப்பதன் மூலம் சொர்க்கத்தை அடைய...

2014
தமிழகம் முழுவதும் இன்று முதல் புனித ரமலான் நோன்பு தொடங்கியது. இதையொட்டி நேற்று இரவு தமிழகத்தில் உள்ள சென்னை , நாகூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்ற...



BIG STORY